செவ்வாய், 23 செப்டம்பர், 2014

DIG யை சந்தித்த தமுமுக பொதுச்செயலாளர்


முத்துப்பேட்டையில் கடந்த 3 ம் தேதி காவிகளால் முஸ்லிம்கள் மீது நடந்த வன்முறை தொடர்பாக இன்று தமுமுகவின் பொது செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் தஞ்சை மண்டல DIG யை நேரில் சந்தித்து முறையிட்டு முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.

மமக மாநில அமைப்பு செயலளார் ராவுத்தர்ஷா,தமுமுக மாவட்ட தலைவர் முஜீபுர் ரஹ்மான,தமுமுக மாவட்ட செயலாளர் குத்துபுதீன்,மமக மாவட்ட செயலாளர் சீனி.ஜெகபர் சாதிக்,மாவட்ட பொருளாளர் ஹக்,தமுமுக மாவட்ட துணை தலைவர் முகமம்து அலீம், மமக நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது,தமுமுக மாவட்ட மாணவரணி செயலாளர் முகமம்து பைசல் உடன் இருந்தார்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக