தமிழகத்தில் மனித நேயப்பணிகளை ஆற்றிவரும் தமுமுக முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடமும் மிகுந்த பேராதரவை பெற்று வருவது தெரிந்ததே.இந்நிலையில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதிப் பரிமாற்று குழுமம் தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு விருது கொடுத்து ஊக்குவித்து வருகிறது. சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் மையத்தில் விருதுகள் வழங்கும் விழா 30.10.2010 அன்று நடைபெற்றது. இதில் சென்னை மாவட்டத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்ட இரத்ததான விருதுகளை வழங்கியது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக