சனி, 16 அக்டோபர், 2010

ஆசாத் நகரில் (புதிய பேருந்து நிலையத்தில்) புதிய ஆட்டோ ஸ்டாண்ட்.


இறைவனின் மிகப்பெரும் உதவியால் நேற்று 15/10/2010 (வெள்ளிகிழமை) ஆசாத் நகரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஆசாத் நகர்,ரஹ்மத் நகர், மருந்தங்காவெளி தோப்பு, ஆலங்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஒரு "புதிய ஆட்டோ ஸ்டான்ட் " பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இந்த ஆட்டோ ஸ்டான்ட் மனிதநேய தொழிற்சங்கத்துடன் (மனிதநேய மக்கள் கட்சியன்) இணைக்கபட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் நிர்வாகிகள் :-

கெளரவ தலைவர் - சகோதரர் H.M.ஹாஜா

தலைவர் - சகோதரர் வழக்கறிஞர் L.தீன் முகம்மது BSC.,BL.,
(தமுமுக மாவட்ட துணை செயலாளர் )

துணை தலைவர் – S.முகம்மது தாவுது (நகர செயலாளர் தமுமுக.)

செயலாளர் – S.பாட்ஷா நகர தலைவர் (இந்திய தவ்ஹீத் ஜமாஅத் )

துணை செயலாளர்கள் – S.ஆபில் கான்
S.கமாலுதீன் , S.ராஜ் குமார்
பொருளாளர் – J.மன்சூர்தீன்
செய்தி - வழக்கறிஞர் தீன் முகம்மது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக