ஞாயிறு, 6 ஜூன், 2010

சத்தியமங்களத்தில் 83வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு


ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தில் தமுமுகவின் சார்பில் 83&வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி கடந்த மே 29 அன்று நடைபெற்றது. தமுமுக பொதுச்செயலாளர் செ.ஹைதர்அலி அவர்கள் ஆம்புலன்ஸை அர்பணித்தார்.
மமக துணை பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, தமுமுக மாநிலச் செயலாளர் கோவை உமர், தலைமைக் கழக பேச்சாளர் கோவை ஜாஹிர் ஆகியோர் உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக