வியாழன், 20 மே, 2010

தமுமுக பஹ்ரைன் மண்டல புதிய நிர்வாகிகள் தேர்வு

தமுமுக பஹ்ரைன் மண்டல நிர்வாக குழு கடந்த 7.5.2010 அன்று நடைபெற்றது. இதில் தமுமுக பஹ்ரைன் மண்டல புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் விபரம் பின்வருமாறு.

தலைவராக நாகர்கோவில் எஸ். முஹைதீன் ஷா

துணைத்தலைவராக சென்னை ஆர்.கே. ஜாஹிர் ஹூசைன்

அமைப்புச் செயலாளராக கர‍ம்பை இ. ஜக்கரியா

செயலாளராக காரைக்கால் டாக்டர் ஹெச்.எம். ஜஹபர்

துணைச்செயலாளராக தேங்காய்ப்பட்டிணம் சக்கீர்

பொருளாளராக ஆழியூர் ஏ. தமீம் அன்சாரி

தாஃவா பொறுப்பு விழுப்புரம் எஸ். அப்துல் ரவூஃப் , மந்திரிப்பட்டிணம் எம். முஹம்மது பாரூக்

மக்கள் தொடர்பு மன்ணை அலி, திட்டச்சேரி எம். முஹம்மது பாரூக் ராஜகிரி ஹபீபுல்லாஹ், எஸ். முஹம்மது அப்துல் காதர்.

அமைப்பாளராக ராஜகிரி வி.ஏ. முஹம்மது யூசுப்

செயற்குழு உறுப்பினர்களாக:-
புதுக்கோட்டை என்.எம். ஆஷிக் ரஹ்மான்
சென்னை முஹம்மது சலீம்
எஸ். செய்யது இப்ராஹீம்,
எம். தமீம் அன்சாரி
ஆர். அப்துல் சமது
எம். பஷீர் அலி
ஏ. நிஜாமுதீன்
ஐ. அபூபக்கர் சித்திக்
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (அல்ஹம்துலில்லாஹ்....)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக