சனி, 8 அக்டோபர், 2011

ஊழலற்ற உள்ளாட்சி அதுவே மனிதநேய மக்கள் கட்சியின் மனசாட்சி.

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு போட்டியிடும் ம.ம.க வேட்பாளர் சகோ.எஸ்.முஹம்மது மாலிக் அவர்கள் முத்துப்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

தமுமுகவின் ஆதரவு பற்ற வேட்பாளரான மாலிக் அவர்களுக்கு பேரூந்து சின்னத்தில் வாக்களிப்பீர்...







































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக