ஞாயிறு, 4 ஜூலை, 2010

இளையான்குடியில் விடுதலை முழக்கப் பொதுக்கூட்டம்

சிவகங்கை மாவட்டம் 26.06.2010 இளையான்குடியில் விடுதலை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு நகரச் செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் தலைமை தாங்கினார்.

தலைமை நிர்வாகக் குழு உறுப்பனிர் குணங்குடி ஹனிபா, மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக மாநிலச் செயலாளர் எம். மௌலா நாசர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்தப் பொதுக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக