திங்கள், 4 நவம்பர், 2013

மாணவர்களுக்கான தர்பியா நல்லொழுக்க பயற்சி முகாம் !

மாணவர்களுக்கான தர்பியா நல்லொழுக்க பயற்சி முகாம்





திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் தமுமுக அலுவலகத்தில் 03.11.2013 அன்று மாணவர்களுக்கான தர்பியா பயற்சி முகாம் மாலை 4.30 மணியளவில் மாவட்ட செயலாளர் லியாத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.




நகர பொருளாளர் தாவுதுஷா அவர்கள் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார். நகர செயலாளர் முகம்மது பைசல் BCA வரவேற்புரை ஆற்றினார்.மமக நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது முன்னிலையில் நடைப்பெற்றது.




இந்நிகழ்வில் மாநில மாணவரணி செயலாளர் Dr.முஹம்மது சர்வத்கான் MBBS அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி உரை நிகழ்த்தினார். இதில் தமுமுக மாணவர் அணி நிர்வாகிகள் , மாணவர் இந்தியா நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். இறுதியாக மமக நகர துணை செயலாளர் முகம்மது நபீல் BBA  அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.





அல்ஹம்துலில்லாஹ்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக