வியாழன், 29 செப்டம்பர், 2011

அன்புச் சகோதரர்களுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...



முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு சகோதரர்.எஸ்.முஹம்மது மாலிக் {மாஷா மாலிக்} அவர்கள் போட்டியிடுவார்கள்....


3 வது வார்டுக்கு சகோ.வழக்கறிஞர்.எல்.தீன் முஹம்மது அவர்கள் போட்டியிடுவார்கள்.


13 வது வார்டுக்கு சகோ.எம்.நெய்னா முஹம்மது அவர்கள் போட்டியிடுவார்கள்.


7 வது வார்டுக்கு சகோ.எஸ்.ஜெஹபர் சாதிக் அவர்கள் போட்டியிடுவார்கள்.


அன்புச் சகோதரர்களே சமுதாயத்திற்காக அன்றாடம் உழைத்து கொண்டிருக்கும் சமுதாய போராளிகள் களத்தில் இறங்கியுள்ளனர். உங்களுடைய பொன்னான வாக்குகளை மமக வேட்பாளர்களுக்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள்.


-- முத்துப்பேட்டை முகைதீன்

2 கருத்துகள்:

  1. இன்ஷா அல்லாஹ் வெற்றி நமக்கு

    பதிலளிநீக்கு
  2. உறங்கும் பொழுது எல்லாம் உழைத்து கொண்டிருக்கும் சமுதாய போராளிகள் களத்தில் இறங்கியுள்ளனர். உங்களுடைய பொன்னான வாக்குகளை மமக வேட்பாளர்களுக்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள்.இன்ஷா அல்லாஹ் வெற்றி நமக்கு

    அன்புடன் எமனேஸ்வரம் ஷர்புதீன்

    பதிலளிநீக்கு