சனி, 21 நவம்பர், 2009

நெல்லை மாவட்டச் செயற்குழு


நெல்லை மாவட்டம் பத்தமடையில் 15/11/2009 அன்று மாலையில் மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் கே. காதர் மைதீன் தலைமை தாங்கினார்.



மாநில துணைப் செயலாளர் கோவை செய்யது சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கழகத்தின் வளர்ச்சி குறித்தும், டிசம்பர் 6 போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. டிசம்பர் 6 போராட்டத்தில் 5000க்கும் அதிகமான மக்களை பங்குகொள்ளச் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக