ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

ஆம்புலன்ஸிற்காக வீடுகள் தோறு நிதி திரட்டும் தமுமுக நிர்வாகிகள்


முத்துப்பேட்டை தமுமுகவின் பழைய ஆம்புலன்ஸ் வாகனம் பழுதடைந்துவிட்டதால் தொடர்ந்து அதனை இயக்க முடியாத காரணத்தினால் தமுமுக சார்பில் புதிய ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். தற்போது ஊர் முழுவதும் இல்லங்கள் தோறும் ஆம்புலன்ஸிற்கான நிதி திரட்டப்பட்டு வருகிறது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக