செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

தஞ்சை மாவட்டம் பண்டாரவாடை த. மு. மு. க. அவசரஊர்தியில் இறந்தவரின் உடலை ஏற்றிவரும்போது விபத்துக்குள்ளாகி, ஊர்தியின் ஓட்டுனர் சகோதரர் அப்துல் ரஷீத் அகால மரணம் அடைந்துவிட்டார் (இன்னா லில்லாஹி வ இன்னா இளைகி ராஜிஊன்) அவரின் மறுமை வாழ்விற்கு அல்லாஹ்விடம் து ஆ செய்யவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக