சனி, 10 டிசம்பர், 2011

திருவாரூரில் தமுமுகவின் பாபரி மஸ்ஜித் மீட்ப்பு போராட்டம்.

தமுமுகவின் பாபரி மஸ்ஜித் போராட்டம் டிசம்பர் 06,2011 - அன்று திருவாரூரில் நடைபெற்றது. தமுமுகவின் மாவட்ட தலைவர் சகோ.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் சகோ.கோவை முஜிபு அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்களும் ம.ம.க வின் மாவட்ட செயலாளர் சகோ.முத்துப்பேட்டை மாலிக் அவர்களும் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமான பெண்கள் உள்பட 2000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே...











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக