ஞாயிறு, 5 செப்டம்பர், 2010


நோன்பு கஞ்சி சண்டையில் மூவரை சுட்டுக்கொன்ற த.த.ஜ வினர்!

நமது திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரி என்ற ஊரில் நேற்று .5.10.2010 நோன்பு கஞ்சி தொடர்பாக த.த.ஜ.வினருக்கும் சுன்னத் ஜமாஅத் பள்ளியை செர்ந்த்வர்களுக்க்ம் ஏற்பட்ட மோதலில் த.த.ஜ.வை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டதில் மூன்று பேர் உயிர் இழந்தனர்..பொறுமையின் மாதமான ரமலான் மாதத்தில் இப்படி ஒரு துயர சம்பவம் நடை பெற்றது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.காவல் துறை தடை உத்தரவு அமலில் உள்ளதாகவும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி - செங்கிஸ்கான் ஆன்லைன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக