திங்கள், 30 ஆகஸ்ட், 2010


அஜ்மானில் சமுதாய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)


இன்ஷா அல்லாஹ் வரும் 02.09.2010, வியாழன் அன்று மாலை 4 மணிக்கு அஜ்மான் சலாமத் ரெஸ்ட்டாரண்ட் அரங்கில் சமுதாய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தாயகத்திலிருந்து வருகைப்புரிந்துள்ள மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் தமுமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு : 055-4464786, 050-5839972 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


அறிவமுதம் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறது

அஜ்மான் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

    இன்ஷா அல்லாஹ் வரும் 02.09.2010, வியாழன் அன்று மாலை 4 மணிக்கு அஜ்மான் டிப்டாட் சூப்பர் மார்க்கட் மாடியில் (மனாமா வாட்டர் எதிரில்) சமுதாய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தாயகத்திலிருந்து வருகைப்புரிந்துள்ள மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் தமுமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு : 055-4464786, 050-5839972 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    அறிவமுதம் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அஜ்மான் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

    பதிலளிநீக்கு